திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் தேங்கும் கழிவுநீர்
பூந்தமல்லியிலிருந்து ஆவடி செல்லும் சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பூந்தமல்லியிலிருந்து ஆவடி செல்லும் சாலையில், பருத்தி பட்டு ஷெல் பெட்ரோல் நிலையம் அருகே கழிவுநீர் தேங்கி வருகிறது. பல மாதங்காளாக தேங்கியிருக்கும் கழிவுநீரால் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன?