திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு மாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு மாரியம்மன் கோவில் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கழிவறை கட்டியும், வைகோல்களை போட்டும் வைத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் சிலர் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுற்றி கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். கால்நடைகளின் கழிவுகள் மற்றும் கழிவு நீர் தேங்கி அந்த இடமே சுகாதாரத்தை இழந்து வருகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?





