திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டில் இல்லாத புகார் பெட்டி
திருவள்ளூர் பஸ் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக போலீசார் சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகார் பெட்டியை போலீசார் தினந்தோறும் திறந்து அதில் ஏதேனும் புகார் வந்துள்ளதா என பார்க்காமல் விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக இந்த புகார் பெட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே இந்த புகார் பெட்டியை போலீசார் தினந்தோறும் திறந்து அதில் பொது மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் இருந்தால் நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.