காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள ஊத்துக்காடு கிராமம் மேட்டு தெரு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: ராஜ் பிரகாஷ்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள ஊத்துக்காடு கிராமம் மேட்டு தெருவில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் அருகே குழந்தைகள் விளையாடும் இடம் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே டிரான்ஸ்பார்மரை சுற்றி சிமெண்ட் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.