காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்களின் செயலால் பயணிகள் அவதி
குன்றத்தூரிலிருந்து பிராட்வே செல்லும் (தடம் எண்: 53 E), காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
குன்றத்தூரிலிருந்து பிராட்வே செல்லும் (தடம் எண்: 53 E) பஸ்சானது பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பஸ்சாகும். இந்த பஸ்சில் காலை நேரத்தில் சேத்துப்பேட்டில் உள்ள அரசினர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் பஸ்சில் உள்ள படிகளில் நின்று கொண்டு கானா பாட்டு பாடுவதும், பஸ்சில் தாளம் போடுவதும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பது என அவர்களின் இம்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வயதான பெண்கள், முதியோர்கள், நடத்துனர் என யாரும் அவர்களை கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டால் மரியாதை குறைவாக ஏதும் பேசி விடுவார்களோ? என அச்சப்படுகிறார்கள். நிம்மதியான பஸ் பயணத்திற்கு வழி கிடைக்குமா?