திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாய்மார்கள் சிரமம்
திருவள்ளூர் பஸ் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பதி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்களுக்கு வசதியாக தாய்மார்கள் பால் ஊட்டும் அறை திறக்கப்பட்டது. இதை தாய்மார்கள் பயன்படுத்தியும் வந்தனர். ஆனால் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையயானது முறையான பராமரிப்பு இல்லாமல் பூட்டிய நிலையிலேயே இருக்கிறது. பஸ் நிலையம் வரும் தாய்மார்களின் நலன் கருதி மீண்டும் இந்த அறை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?திருவள்ளூர் பஸ் நிலைய