திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாமதம் ஏன்?
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள வேலம்மாள் நியூ டவுன் பகுதி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள வேலம்மாள் நியூ டவுன் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலை வசதி இல்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 தெருக்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது இன்னும் சாலை போட்டபாடில்லை. மேலும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. தாமதமின்றி சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?




