காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்வாயும் பிரச்சினையும்
காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் மெயின் ரோடு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: P.Maharaja
காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் மெயின் ரோடு திருமுக்கூடல் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாகவே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து பிரச்சினையை சீர் செய்ய வேண்டுகிறோம்.