காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து கோவூர் செல்லும் சாலை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து கோவூர் செல்லும் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இந்த சாலையில் பயணம் செய்யும் மக்களுக்கு கால விரயம் ஏற்படுவதோடு வேலைக்கு செல்லும் மக்கள் நேரத்துக்கு செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.