காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் சிரமம்
காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பழனி
காஞ்சீபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தான் தெரிவித்து வந்தார்கள். ஆனால் தற்போது செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதால் மணிமங்கலம் காவல்துறையை அணுகவேண்டிய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் மணிமங்கலம் காவல் நிலையம் செல்வதற்கு நேரடியாக போக்குவரத்து வசதிகள் கிடையாது. பொதுமக்களின் சிரமம் போக்க வழி காணப்படுமா?