திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திருக்களம்புதூர் கிராமத்திற்கு கும்பகோணம் -கொரடாச்சேரி வழியாக பஸ் இயக்கப்பட்டது. கொரனா காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இது வரை அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பஸ் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்வம், கொரடாச்சேரி.




