திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள சாலையானது கால்நடைகள் ஓய்வெடுக்கும் சாலையாக மாறி வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அந்த அளவுக்கு கால்நடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. கால்நடைகளால் விபத்து ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.




