மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கதண்டுகள்
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: ஜெயராஜ்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பனங்காட்டான்குடி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அகனி, மன்னன் கோவில், வள்ளுவக்குடி, ஏனாக்குடி, கொண்டல், அகர எலத்தூர், பனங்காட்டான்குடி, நிம்மேலி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ராமாபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு பனை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளன. இந்த கதண்டுகள் பறந்து வந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடித்து வருகின்றன. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்ல வேண்டிய நிைல உள்ளது. எனவே, இந்த கதண்டுகளை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பனங்காட்டான்குடி