காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழை நீர் செல்ல வழி இல்லையோ!
காஞ்சீபுரம் காவலான்கேட் தோப்பு தெரு, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் காவலான்கேட் தோப்பு தெருவில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே மழைநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக கழிவுநீர் அகற்றப்படாமலே இருப்பதால் அந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு இந்த சாலையை கடந்து செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள்.