திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் தேரடி, சி.வி.நாயுடு சாலை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: அசோக் குமார்
திருவள்ளூர் மாவட்டம் தேரடி, சி.வி.நாயுடு சாலை, ஜெ.என். சாலை, காக்களூர் சாலை போன்ற பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் பொக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்கள் அவதியுறும் சூழல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.




