திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அபாயகரமான மின்கம்பம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பத்தின் உச்சியில் மின்சார வயர்கள் இருக்கும் பகுதியில் மரம் வளர்ந்து மின்கம்பத்தை சூழ்ந்து உள்ளது. இதனால் இந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து விலக நடவடிக்கை எடுக்கப்படுமா?





