காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை வசதி வேண்டி விண்ணப்பம்
காஞ்சீபுரம், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: கலியமூர்த்தி
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள அவசரகால தாய் சேய் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் குடிநீர் வசதி இல்லை. மேலும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தை பெற்ற தாய்மார்கள் அவதிக்குள்ளாகிறார்கள். அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?