காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டில் இல்லாத பூங்கா
காஞ்சீபுரம் மாவட்டம் எம்.எம்.அவென்யூ தெய்வ சிகாமணி நகர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம் எம்.எம்.அவென்யூ தெய்வ சிகாமணி நகர் பகுதியில் உள்ள பூங்கா பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மதுப்பிரியர்கள் குடித்துவிட்டும், சீட்டு விளையாடியும் வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் நடந்து செல்லவே அச்சமாக உள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவும், பூங்காவை புதுபித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.