திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பயணிகள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரெயில் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. பூந்தமல்லி டிரங்க் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்படுகிறது. எனவே மெட்ரோ ரெயில் வேலையை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?




