திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளம் தூர்வாரப்படுமா?
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பகுதியில் கெங்கையம்மன் குளம் உள்ளது. திருநின்றவூர் பெரியபாளையம் சாலையில் அமைந்துள்ள இந்த குளம் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பராமரிக்கப்படாமலே இருப்பதால் குளம் முழுவதும் ஆகாய தாமரைகள் படர்ந்து உள்ளது. குளத்தில் உள்ள நீரே தெரியாதவறு படர்ந்து இருக்கும் ஆகாய தாமரைகளை அகற்றவும், குளத்தை பராமரிக்கவும் நடவடிக்கை தேவை.





