காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டு கூட் சாலை, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டு கூட் சாலை உள்ளது. இந்த சாலை குன்றத்தூரிலிருந்து மாங்காடு மற்றும் பூந்தமல்லி செல்வதற்கும் இந்த சாலை தான் பயன்பெற்று வருகிறது. இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.