காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: லோகநாதன்
காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பிராட்வே செல்வதற்கும், கோயம்பேடு செல்வதற்கும் போக்குவரத்து துறை சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் (தடம் எண்-101, 101 x) பஸ்கள் பூந்தமல்லியிலிருந்து பிராட்வே, மற்றும் திருவொற்றியூர் வரை சென்று வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் காலை 8 மணியிலிருந்து நீண்ட நேரம் பஸ்சுக்காக கத்திருக்கிறார்கள். மேற்கூறிய பஸ்கள் மிக குறைவான அளவிலேயே( ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ்) வருகிறது. இதனால் கூட்டம் அலை மோதுகிறது. எனவே பெண்கள், முதியவர்களின் சிரமத்தை போக்க 101, 101 x, பஸ்களை அதிகமான அளவில் விட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.