திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எப்போது திறக்கப்படும்?
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: முகம்மது ஷாருக்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் தினசரி வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாமலே உள்ளது. தினமும் அதிக மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் விரைவில் காவல் உதவி மையத்தை திறந்து குற்றங்கள் ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.





