திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கலங்கலாக வரும் குடிநீர்
கடம்பத்தூர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: பழனிசாமி
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கொருக்கம் பேடு பகுதியில் கடந்த 4 மாதங்களாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கலங்களாக உள்ளது. இந்த கலங்கல் நீரை குடிக்கும் பொது மக்களுக்கு வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக குடிநீரை விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கலங்களாக வரும் குடிநீரை மாற்றி புதிய போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.