காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உணவருந்தும் அறை வேண்டும்
குன்றத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: தனசேகரன்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் படப்பை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் உணவு உண்ண அறைகள் இல்லை. இதனால் தினமும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஆங்காங்கே தரையிலும், வெயிலிலும் மதிய வேளையில் உணவு உண்ண இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண அறைகள் ஏற்பாடு செய்து தற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகொள் விடுக்கப்படுகிறது.