மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்

Update: 2022-12-07 12:47 GMT

ஆம்பூர் கஸ்பா பகுதியில் இரவில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாஸ்கர், ஆம்பூர்.

மேலும் செய்திகள்