குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

Update: 2024-07-14 20:02 GMT

திருவண்ணாமலை நகரப் பகுதியில் ஆங்காங்கே பெரும்பாலும் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பாரம் அடியில் குப்பைகள் குவியல் குவியலாக கிடக்கிறது. இந்தக் குப்பைகளால் திருவண்ணாமலையின் நகர நிலையைக் கண்டு வெளியூரில் இருந்து வரும் மக்கள், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்