குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்

Update: 2024-05-12 17:34 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி உள்ள வட மற்றும் தென் ஒத்தவாட தெருக்களிலும், பே கோபுர தெருவிலும் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து காணப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்