குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-03-10 18:02 GMT

திருவண்ணாமலை நகரத்துக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். திருவண்ணாமலை நகரப் பகுதியில் காணும் இடமெல்லாம் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா,திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்