வீணாகும் காவிரி குடிநீர்

Update: 2024-04-28 14:44 GMT

ராமநாதபுரம் நகரில் பட்டினம்காத்தானில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறிக்கொண்டு இருக்கிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்