ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பு

Update: 2023-08-23 13:21 GMT

மதுரை வண்டியூர் கண்மாயில் ஆகாயத்தாமரைகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் கண்மாயில் நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்