குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-07-12 11:56 GMT
திருச்சி மாவட்டம், சா.அய்யம்பாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .இங்கு முருகன் கோவில் முதல் தெற்கியூர் விரை கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்ய வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்