பொதுமக்கள் சிரமம்

Update: 2024-05-05 11:55 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலையில் நடப்பதற்கும், வாகனங்களில் பயணிப்பதற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்