போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-09-27 12:22 GMT
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 3-வது வார்டு காந்திநகர் மேலத்தெருவில் இருந்து இருதயகுளம் மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அப்போது பாதையில் இருந்த பாறையை அகற்றாமல், அதைச்சுற்றிலும் சாலை அமைத்ததால், அந்த இடத்தில் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே பாதையை மறைத்த பாறையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்