ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-02-04 13:53 GMT
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையோரங்களை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு வருபவர்களும் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவிட்டு செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்