கிடப்பில் சாலை பணி

Update: 2024-01-28 17:21 GMT
கடலூர் பாதிரிகுப்பம் காமாட்சி நகரில் இருந்து அரிசிபெரியாங்குப்பத்தை இணைக்கும் சாலையை புதிதாக அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன் பிறகு அங்கு மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தவிர்க்க கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்