குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-13 11:38 GMT

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் கழிவுகள் மற்றும் விமான நிலைய கழிவுகள் அனைத்தையும் திருச்சி விமான நிலைய வாகனங்கள் வெளியேறும் பகுதி அருகில் குப்பைகள் கொட்டும் இடம் அமைக்கப்பட்டு கழிவுகள் அங்கு கொட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்