குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-17 11:44 GMT

திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் வால்மீகி தெருவில் மரமட்டைகள் வெட்டியகுப்பைகள் காலி மனையில் குவிந்துள்ளது. இதனை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் அகற்றப்படாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்