பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-12-11 14:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்ல இரவு நேர பஸ்கள் மிகவும் குறைந்த அளவிலேயே விடப்படுகின்றன. இதனால் இரவு நேர பணி முடிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. எனவே தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்