குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-12-11 14:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அண்ணா பஸ் நிலையத்திற்கு பல்வேறு கிராமத்தில் இருந்து மக்கள் வந்து செல்கிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமலே உள்ளது. மேலும் குப்பை தொட்டி அருகேலேயே பஸ்கள் நிறுத்தப்படுவதால் பஸ்சில் அமர முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்