சாலையில் பள்ளம்

Update: 2022-12-07 14:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் தபால் நிலையம் செல்லும் சாலை பள்ளமும் மேடுமாகவும் காணப்படுகிறது. மழை காலத்தில் இந்த சாலையில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு நீண்ட நாட்களாகிறது. அதானல் இந்த மழை நீர் அசுத்தமாகுவதோடு துர்நாற்றம் விசும் நிலைக்கு மாறி விடுகிறது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்