கழிவுகளால் நோய்தொற்று

Update: 2022-08-29 14:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியில் உள்ள சாலையில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த பகுதியில் குப்பை தொட்டி இருந்தும் அப்பகுதிமக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடாமல் சாலையிலேயே வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்